225
தென்அமெரிக்காவின் சிலி நாட்டை சேர்ந்த தனியார் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் அண்டார்டிகாவில் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்காக எலக்ட்ரிக் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பரு...

582
சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஓ.எம...

669
 திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்து மோதியதால் சாலையோரம் விழுந்து நொறுங்கிய காரின் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலையில்...

374
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் தேதி வடசேரியில் இரு...

495
கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் - தாராபுரம் சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் ஏறி சலையின் மறு பக்கத்தில் சென்று நின்ற...

473
வார இறுதி நாட்களுடன், மிலாடி நபி பண்டிகையும் வருவதால் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந...

301
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெங்காவரம் கிராமத்தை சேர்ந்த மருத...



BIG STORY